878
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி - தேனி சாலையில் மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில், தேனியில் இருந்து மதுரை சென்ற வாகனத்தில் இருந்து சிதறிய 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். சாலையில் சிதற...

323
மதுரை வண்டியூர் டோல்கேட்டில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 15 நாட்களுக்கு முன்பு கடந்துச் சென்ற வாகனங்களுக்கு தற்போது பாஸ்ட் டிராக் உள்ளிட்ட செயலிகளிலிருந்து பணம் பிடிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரி...

332
சென்னை கீழ்ப்பாக்கம் ஈவேரா சாலை கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் போடச் சென்ற தயிர் வியாபாரியிடம், ஹவாலா பணம் வைத்திருக்கிறாயா எனக் கேட்டு மிரட்டி 34,500 ரூபாயை பறித்து சென்றதாக ஐ.சி.எஃப். போக்குவரத்து...

3104
தர்மபுரியில் , கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என்று ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர், தனது அண்ணனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் முன்பாக அமர்ந்து எவர்சில்வர் தட்டுடன் பிச்சை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது....

1534
ராமநாதபுரம் மாவட்டம் பொதுப்பணித்துறை செயல் பொறியாளரிடம் இருந்து 32லட்சத்து 68ஆயிரம் ரூபாயினை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் கண்ணன், வரை...

1340
மதுரையில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி திருப்பி கொடுக்காத நண்பரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். சு...

1721
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் அதிக தொகையை பிரித்து கொள்வதில் தகராறு ஏற்பட்டு ஊழியர்கள் தாக்கிக் கொள்ளும்...



BIG STORY